Monday, October 12, 2009

அன்னை தமிழின் அழகு


"உலகில் உள்ள அணைத்து மொழிகளும் நம் தமிழ் மொழிக்கு ஈடு ஆகுமோ? எந்த நாட்டில் உள்ள மனிதனும் தன் உதடுகளில் இருந்து உதிக்கும் முதல் வார்த்தையே அம்மா தானே ? பின் நமக்கு எங்கு இருந்து வந்தது இந்த ஆங்கில மோகம் ? சிந்தித்து பார்த்ததில் எனக்கு கிடைத்த அறிய தகவல் ஒன்று. அது என்னவென்றால் தமிழில் பேசுவது நாம் அணிந்திருக்கும் முகமூடிக்கு ஒரு பங்கம் விளைவித்து விடுமோ என்ற பயம் தான்.எவ்வளவு பேர் உங்கள் நண்பர்களை பார்க்கும் பொழுது வணக்கம்.நன்றாக இருகுரீர்களா ? என்று தமிழில் கேட்டதுண்டு ?
உனக்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்பது எனக்கு கேட்கிறது... நானும் அந்த முகமூடியினை அணிந்த ஒரு மூடன் தான் ... ஆனால் அதனை கழட்ட முயற்சியினை தொடங்கி விட்டேன்" ...

No comments:

Post a Comment